sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவிற்கு நிர்வாகிகள் நியமனம்

/

அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவிற்கு நிர்வாகிகள் நியமனம்

அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவிற்கு நிர்வாகிகள் நியமனம்

அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவிற்கு நிர்வாகிகள் நியமனம்


ADDED : மார் 11, 2024 04:44 AM

Google News

ADDED : மார் 11, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.,வில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டும், பலருக்கும் புதிய பதவிகளை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி வழங்கியுள்ளார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவில், மாவட்ட தலைவராக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரூபேந்திரகுமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். செயலராக கெளதம் என்பவரும், பொருளாளராக ராஜேஷ் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், துணைத் தலைவர்கள் நான்கு பேரும், இணை செயலர்கள் ஐந்து பேரும், துணை செயலர்கள் ஆறு பேரை நியமித்து, பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுவினர், லோக்சபா தேர்தல் தொடர்பான பணிகளில், சமூக வலைதளங்களில் தீவிரமாக பணியாற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us