sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் வளர்ச்சி பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு

/

உத்திரமேரூர் வளர்ச்சி பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு

உத்திரமேரூர் வளர்ச்சி பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு

உத்திரமேரூர் வளர்ச்சி பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு


ADDED : ஜன 04, 2024 08:48 PM

Google News

ADDED : ஜன 04, 2024 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 2023 - -24ம் நிதியாண்டுக்கான பொது நிதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், மேல்கட்டம்மன் கோவில் தெரு மற்றும் தோட்டக்கார தெருவில் சிறுபாலம்அமைத்தல், தாண்டவராய செட்டித்தெரு, எண்டத்துார் சாலை, மற்றும் பாவோடும் தோப்புத் தெருவில் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், குப்பையநல்லுார் பகுதியில், மின்விசை மோட்டார் அமைத்தல், அண்ணா நகர் பகுதியில் சிறுபாலம்அமைத்தல் என, 11 வகையான வளர்ச்சி பணிகளுக்கு, 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

உத்திரமேரூர் பேரூராட்சியில் டெண்டர் பணிகள் முடிந்தவுடன், இப்பணிகள் விரைவில் துவங்க உள்ளன.






      Dinamalar
      Follow us