sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அம்மன் கோவில்களில் ஆனி திருவிழா

/

அம்மன் கோவில்களில் ஆனி திருவிழா

அம்மன் கோவில்களில் ஆனி திருவிழா

அம்மன் கோவில்களில் ஆனி திருவிழா


ADDED : ஜூலை 02, 2025 10:25 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பள்ளூர் ஊராட்சியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆனித்திருவிழா நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் ஊராட்சியில், மதுரா ஆலப்பாக்கம் கிராமத்தில் பொன்னியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு, ஆனித்திருவிழா நடந்தது.

இந்த திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு பொன்னியம்மன், முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து பகல், 11:00 மணிக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி மற்றும், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நடந்தது. தொடர்ந்து, 10:00 மணியளவில் மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.






      Dinamalar
      Follow us