sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அண்ணா பல்கலை கழக மாணவர்கள் இயற்கை விவசாயப்பணிகள் கவனிப்பு 

/

அண்ணா பல்கலை கழக மாணவர்கள் இயற்கை விவசாயப்பணிகள் கவனிப்பு 

அண்ணா பல்கலை கழக மாணவர்கள் இயற்கை விவசாயப்பணிகள் கவனிப்பு 

அண்ணா பல்கலை கழக மாணவர்கள் இயற்கை விவசாயப்பணிகள் கவனிப்பு 


ADDED : ஆக 05, 2024 01:59 AM

Google News

ADDED : ஆக 05, 2024 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, நரப்பாக்கம் கிராமத்தில், நாட்டு நல பணிகள் திட்ட முகாம் நேற்று நடந்தது.

இதில், கிண்டி அண்ணா பல்கலை கழக நாட்டு நல திட்ட பணிகள் மாணவ-மாணவியர் சுற்றுசுழல் விழிப்புணர்வு, குழந்தைகள் மேம்பாடு, கல்வி சார்ந்த பிற சமூக பணிகள் செய்து வருகின்றனர்.

இயற்கை விவசாயம் ஊக்குவிக்கும் விதமாக, இயற்கை காய்கறி சாகுபடிக்கு நிலம் சரி செய்தல், விதை விதைக்கும் பணியை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் செய்தனர்.

கிண்டி அண்ணா பல்கலை கழக நாட்டு நல திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகாதேவி மற்றும் நரப்பாக்கம் இயற்கை விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us