/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரட்டை தாலீஸ்வரர் கோவிலில் வரும் 15-ல் அன்னாபிஷேகம்
/
இரட்டை தாலீஸ்வரர் கோவிலில் வரும் 15-ல் அன்னாபிஷேகம்
இரட்டை தாலீஸ்வரர் கோவிலில் வரும் 15-ல் அன்னாபிஷேகம்
இரட்டை தாலீஸ்வரர் கோவிலில் வரும் 15-ல் அன்னாபிஷேகம்
ADDED : நவ 12, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, இரட்டைதாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, வரும் 15-ம் தேதி, அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
அன்று, காலை 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு அன்னாபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.