sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வரும் 27ல் வார்ஷிக ஆராதனை

/

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வரும் 27ல் வார்ஷிக ஆராதனை

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வரும் 27ல் வார்ஷிக ஆராதனை

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வரும் 27ல் வார்ஷிக ஆராதனை


ADDED : டிச 21, 2024 10:06 PM

Google News

ADDED : டிச 21, 2024 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 68 வது பீடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 31வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் வரும் 27ல் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடக்கிறது.

ஆராதனை மஹோத்ஸவத்தையொட்டி 25ம் தேதி முதல் 27 வரை சங்கரமடத்தில் உள்ள மஹா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தின் முன், வேதபாராயணம், வித்வத்சதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், ஸங்கீதாஞ்சலி நடக்கிறது.

வரும் 27 ம் தேதி காலை 7:00 மணிக்கு ருத்ர பாராயணம், பூஜை, ஹோமங்கள், மதியம் 1:00 மணிக்கு மஹா சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிேஷகம் நடக்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கரமடத்தின் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்த்ரி, மேலாளர் சுந்தரேச ஐயர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us