sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

/

வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது


ADDED : டிச 17, 2024 11:23 PM

Google News

ADDED : டிச 17, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஓரிக்கை, கோல்டன் நகரைச் சேர்ந்தவர் நவீன், 25. இவர், மிலிட்டரி ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் காய்கறி வாங்க இருசக்கர வாகனத்தில், ஓரிக்கை பஸ் டிப்போ அருகே சென்றார்.

அங்கு அவரை மடக்கிய இருவர், கத்தியை காட்டி மிரட்டி, 2,100 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து, காஞ்சி தாலுகா போலீசில், நவீன் புகார் அளித்தார்.

இது தொடர்பாக, ஓரிக்கை மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த முருகானந்தம், 24; செவிலிமேடு அவ்வையார் நகரைச் சேர்ந்த மணி பாரதி, 23, ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 2ம் தேதி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய செவிலிமேடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பூச்சி என்கிற ஜனாகுமார்,20, தலைமறைவாக இருந்தார். அவரை காஞ்சி தாலுகா போலீசார், நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us