sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மீன் பிடி ஏல குத்தகைக்கு விண்ணப்பம் வரவேற்பு

/

மீன் பிடி ஏல குத்தகைக்கு விண்ணப்பம் வரவேற்பு

மீன் பிடி ஏல குத்தகைக்கு விண்ணப்பம் வரவேற்பு

மீன் பிடி ஏல குத்தகைக்கு விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஜூன் 06, 2025 02:14 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏழு ஏரிகளில் மீன் பிடி உரிமையினை மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைவிடப்பட உள்ளன.

மின்னணு ஒப்பந்தப் புள்ளிகள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர், காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஒப்பந்தப் புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு www.tntenders.gov.in http://www.tntenders.gov.in என்ற இணைய தள முகவரியினை காணலாம்.

மேலும், 044 -24492719 தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் adfmnkpm@gmail.com mailto:adfmnkpm@gmail.com என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us