sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விமான நிலைய நில எடுப்பு டி.ஆர்.ஓ., நியமனம்

/

விமான நிலைய நில எடுப்பு டி.ஆர்.ஓ., நியமனம்

விமான நிலைய நில எடுப்பு டி.ஆர்.ஓ., நியமனம்

விமான நிலைய நில எடுப்பு டி.ஆர்.ஓ., நியமனம்


ADDED : பிப் 17, 2024 11:36 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், தமிழகத்தில், 35 துணை ஆட்சியர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இதில், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு துணை ஆட்சியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு துணை ஆட்சியர் பேபி இந்திரா, பரந்துார் விமான நிலையம் நில எடுப்பு வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் துணை ஆட்சியர் ரவி, தர்மபுரி சர்க்கரை ஆலைக்கு, மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us