நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட பம்பை, உடுக்கை, காவடி, சிலம்பாட்ட கலைஞர் சங்க 23 வது ஆண்டு துவக்க விழா , பாராட்டு விழா திம்மராஜம்பேட்டையில் நடந்தது.
இந்த விழாவை முன்னிட்டு நேற்று காலை, 10:00 மணியளவில், ஆபத்சகாய விநாயகர் கோவிலில் இருந்து கரகபுறப்பாடு. மாலை, 4:00 மணிளவில், சிலம்பாட்டக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

