sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஓரிக்கை தொழிற்கூட தகுதி சான்று பிரிவுக்கு பாராட்டு

/

ஓரிக்கை தொழிற்கூட தகுதி சான்று பிரிவுக்கு பாராட்டு

ஓரிக்கை தொழிற்கூட தகுதி சான்று பிரிவுக்கு பாராட்டு

ஓரிக்கை தொழிற்கூட தகுதி சான்று பிரிவுக்கு பாராட்டு


ADDED : ஏப் 16, 2025 09:40 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழ்நாடு அரசு போக்குரவத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில் உள்ள ஆறு மண்டலங்களில் உள்ள 55 பணிமனைகளிலும், விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் குணசேகரன் ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மண்டலம், ஓரிக்கை மத்திய தொழிற்கூட தகுதி சான்று பிரிவில் நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப்பின், தமிழகத்திலேயே ஓரிக்கை மத்திய தொழிற்கூட தகுதி சான்று பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொழிற்கூடம், அலுவலகம் உள்ளிட்டவற்றை சுத்தமாகவும், பேருந்தை பழுதுநீக்க பயன்படுத்தும் உபகரணங்கள், பேருந்துக்கான உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை சீராகவும், நேர்த்தியாகவும், சிறப்பான முறையில் பராமரித்து பணியாற்றி வரும் தொழிற்கூட ஊழியர்களையும், மேலாளர் கருணாகரனையும் மேலாண் இயக்குனர் குணசேகரன் பாராட்டினார்.

ஆய்வின்போது, கூட்டாண்மை பொது மேலாளர் ரவீரந்திரன், மண்டல பொது மேலாளர் தட்சணாமூர்த்தி மற்றும் மண்டல அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us