sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவிந்தவாடி ஏரியில் மர்ம நபர்கள் தீவைப்பு

/

கோவிந்தவாடி ஏரியில் மர்ம நபர்கள் தீவைப்பு

கோவிந்தவாடி ஏரியில் மர்ம நபர்கள் தீவைப்பு

கோவிந்தவாடி ஏரியில் மர்ம நபர்கள் தீவைப்பு


ADDED : ஜூன் 04, 2025 02:10 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் பாசனத்தை நம்பி, 750 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், நெல் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த ஏரி நடுவே, ஏழு ஆண்டுகளாக வளர்ந்த கருவேல மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் கோடை வெயிலுக்கு, உலர்ந்த நிலையில் இருந்தன. மேலும், ஏரி முழுதும் புல் உலர்ந்த நிலையில் இருந்தது.

நேற்று, இரவு 7:00 மணி அளவில், மர்ம நபர்கள் ஏரி புல்லுக்கு தீ வைத்துள்ளனர். தீ வேகமாக பரவி, ஏரி நடுவே இருந்த கருவேல மரங்கள் தீயில் கருகி நாசமானது.






      Dinamalar
      Follow us