sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா நிறைவு

/

உத்திரமேரூர் அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா நிறைவு

உத்திரமேரூர் அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா நிறைவு

உத்திரமேரூர் அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா நிறைவு


ADDED : அக் 09, 2025 11:22 PM

Google News

ADDED : அக் 09, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கலைத் திருவிழா நேற்று நிறைவு பெற்றது.

தமிழகத்தில் உள்ள 171 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 'கலையால் கல்வி செய்வோம்' எனும் தலைப்பில், கலைத் திருவிழா நடத்த, தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.

அதையடுத்து, உத்திரமேரூரில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கடந்த செப்.18ம் தேதி கலைத் திருவிழா துவங்கியது.

அதை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் கவிதை, சிறுகதை, வர்ணனை, பட்ஜெட் போர், தனிப்பாடல் போட்டி உள்ளிட்ட 32 போட்டிகள் நடந்தன. இறுதி நாளான நேற்று, மாணவ -- மாணவியரின் நடன நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கல்லுாரி முதல்வர் சுகுமாறன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ -- மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us