sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் ஆருத்ரா அபிஷேகம்

/

காஞ்சியில் ஆருத்ரா அபிஷேகம்

காஞ்சியில் ஆருத்ரா அபிஷேகம்

காஞ்சியில் ஆருத்ரா அபிஷேகம்


ADDED : ஜன 12, 2025 07:54 PM

Google News

ADDED : ஜன 12, 2025 07:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தாள் கோவில் தெருவில் உள்ள திரிலோகநாதர் கோவிலில், நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா சிறப்பு அபிஷேகம் நடந்தது,

திருவண்ணாமலை கிரிவலக்குழு சிவத்தொண்டு நற்பணி மன்றம் சார்பில், நேற்று மாலை 4:00 மணிக்கு நடந்த விழாவில், நடராஜ பெருமானுக்கு, மலர் அலங்காரம் மஹாதீப ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, கிரிவலக்குழு நிறுவன செயலர் கங்காதரன் தலைமையில், திருவாசகம் விண்ணப்பம் நடந்தது. இதில், திரளான சிவ பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us