sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வைகுண்டபெருமாள் கோவிலில் உற்சவரை மட்டும் தரிசிக்கலாம்

/

வைகுண்டபெருமாள் கோவிலில் உற்சவரை மட்டும் தரிசிக்கலாம்

வைகுண்டபெருமாள் கோவிலில் உற்சவரை மட்டும் தரிசிக்கலாம்

வைகுண்டபெருமாள் கோவிலில் உற்சவரை மட்டும் தரிசிக்கலாம்


ADDED : அக் 22, 2024 07:55 PM

Google News

ADDED : அக் 22, 2024 07:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படுகிறது. தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு நடந்தது.

இந்நிலையில், இக்கோவிலில் இந்திய தொல்லியல் துறை வாயிலாக, திருப்பணி மேற்கொள்வதால், நேற்று முன்தினம் பாலாலயம் நடந்தது. இதனால், மூலவர் தரிசனம் கிடையாது.

ஆகம விதிகளுக்கு உட்பட்ட பூஜைகள் நடைபெறும். மூலவர் பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால், உற்சவர் தரிசனம் மட்டும் வழக்கம்போல் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us