sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேனீ வளர்ப்பு பயிற்சி நிறைவு

/

தேனீ வளர்ப்பு பயிற்சி நிறைவு

தேனீ வளர்ப்பு பயிற்சி நிறைவு

தேனீ வளர்ப்பு பயிற்சி நிறைவு


ADDED : ஜூலை 24, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தேனீ வளர்ப்பு பயிற்சி நிறைவு பெற்று, மகளிர் குழுவினருக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.

வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் ஊராட்சியில், மகளிர் குழுவினர் மற்றும் இளைஞர்களுக்கு, தேனீ வளர்ப்பு குறித்து 15 நாள் பயிற்சி நடந்தது.

இந்த பயற்சி முகாம்களில், தேனீ வளர்ப்பு, தேன் தரம் பிரித்தல், அதை சந்தைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சி முடித்த மகளிர் குழுவினர் மற்றும் இளைஞர்களுக்கு நேற்று சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவிற்கு, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிதிக் கட்டுப்பாட்டாளர் அரங்கமூர்த்தி மற்றும் தேனீ வளர்ப்பு பயிற்சி ஆசிரியர் சிவகாமி ஆகியோர் சான்றுகளை வழங்கினர்.






      Dinamalar
      Follow us