sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மண் அரிப்பை தடுக்க கருங்கல் பதிக்கும் பணி

/

மண் அரிப்பை தடுக்க கருங்கல் பதிக்கும் பணி

மண் அரிப்பை தடுக்க கருங்கல் பதிக்கும் பணி

மண் அரிப்பை தடுக்க கருங்கல் பதிக்கும் பணி


ADDED : மே 26, 2025 12:28 AM

Google News

ADDED : மே 26, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரில் இருந்து, ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் புறவழிச் சாலையான, மிலிட்டரி சாலை உள்ளது.

இச்சாலையில், தேனம்பாக்கம் விஷ்ணு நகரில் வேகவதி ஆறு குறுக்கிடும் இடத்தில் 75 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்ட உயர்மட்ட பாலம், கடந்த ஆண்டு கட்டப்பட்டது.

இந்நிலையில், வேகவதி ஆற்றில் பருவமழையின்போது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பாலத்தின் துாண்கள் அமைந்துள்ள பகுதியில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பாலத்தின் கீழ் இருபுறமும், கான்கிரீட் தளமும் மற்றும் ஐந்து மீட்டர் நீளத்திற்கு பெரிய அளவிலான கருங்கல் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us