sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏரியில் வாலிபர் உடல் மீட்பு

/

ஏரியில் வாலிபர் உடல் மீட்பு

ஏரியில் வாலிபர் உடல் மீட்பு

ஏரியில் வாலிபர் உடல் மீட்பு


ADDED : ஜூலை 25, 2025 10:08 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, நெமிலி ஏரியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் மிதப்பதாக, நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் என்பது குறித்தும், அவர் ஏரியில் தானாக தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து ஏரியில் வீசி சென்றனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us