sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரும் 31ல் புத்தக திருவிழா காஞ்சியில் நடத்த ஏற்பாடு

/

வரும் 31ல் புத்தக திருவிழா காஞ்சியில் நடத்த ஏற்பாடு

வரும் 31ல் புத்தக திருவிழா காஞ்சியில் நடத்த ஏற்பாடு

வரும் 31ல் புத்தக திருவிழா காஞ்சியில் நடத்த ஏற்பாடு


ADDED : ஜன 10, 2025 08:44 PM

Google News

ADDED : ஜன 10, 2025 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், 'பபாசி' எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து, ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடத்துகிறது. நடப்பாண்டுக்கான புத்தக திருவிழா, வரும் 31ம் தேதி காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் நடத்த மாவட்ட நிர்வாகமும், பபாசியும் முடிவு செய்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. கலெக்டர் வளாகத்தில், புத்தக திருவிழாவுக்கான அரங்கு அமைப்பது, உணவு கடைகள், பார்க்கிங் வசதிகள், கழிப்பறை வசதி போன்ற முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் கலைச்செல்வி ஏற்கனவே ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, இம்மாதம் இறுதியில் புத்தக திருவிழா நடத்த அனைத்து பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார். அதற்கான பணிகளை கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us