sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நீரில் மூழ்கி சிறுவன் பலி

/

நீரில் மூழ்கி சிறுவன் பலி

நீரில் மூழ்கி சிறுவன் பலி

நீரில் மூழ்கி சிறுவன் பலி


ADDED : டிச 07, 2024 08:14 PM

Google News

ADDED : டிச 07, 2024 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பீஹார் மாநிலம், ஜரங் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வர்தாஸ் மகன் முருகேஷ் தாஸ், 29; கட்டுமான தொழிலாளி. இவரது குடும்பத்தினருடன், பால்நெல்லுார் கிராமத்தில் தங்கி, கட்டடம் கட்டுமான பணி செய்து வந்தார்.

நேற்று காலை, வீடு கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில், முகேஷ் தாஸ் என்பவரின் ஆறு வயது மகன் அவிநேக்குமார் பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் தவறி விழுந்துள்ளார்.

நீரில் மூழ்கி இருந்த சிறுவனை, அவரது பெற்றோர் மீட்டு, மாத்துார் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us