sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

எம்பார் கோவிலில் பிரம்மோத்சவம் நிறைவு

/

எம்பார் கோவிலில் பிரம்மோத்சவம் நிறைவு

எம்பார் கோவிலில் பிரம்மோத்சவம் நிறைவு

எம்பார் கோவிலில் பிரம்மோத்சவம் நிறைவு


ADDED : ஏப் 23, 2025 07:27 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 07:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரமங்கலம்,:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில், கமலவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோவில் மற்றும் எம்பார் சுவாமி கோவில் உள்ளது.

ஏப்., 13ம் தேதி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். நேற்று முன்தினம் ஸப்தாவரணம் த்வாதச ஆராதனையுடன் பிரம்மோத்சவ விழா நிறைவு பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us