sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிமென்ட் கால்வாயில் விழுந்த கொத்தனார் பலி

/

சிமென்ட் கால்வாயில் விழுந்த கொத்தனார் பலி

சிமென்ட் கால்வாயில் விழுந்த கொத்தனார் பலி

சிமென்ட் கால்வாயில் விழுந்த கொத்தனார் பலி


ADDED : நவ 12, 2024 08:34 PM

Google News

ADDED : நவ 12, 2024 08:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, திருமங்கலம் கிராமம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 42, கொத்தனார். நேற்று முன்தினம் மாலை, மது போதையில் வீட்டின் அருகே, சிமென்ட் சாலையோரம் படுத்திருந்தார்.

அப்போது, மது போதையில் அருகே உள்ள சிமென்ட் கால்வாயில் விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே மயக்கத்தில் இருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

அங்கு, மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us