sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருமணம் கோரிய தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

/

திருமணம் கோரிய தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

திருமணம் கோரிய தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

திருமணம் கோரிய தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது


ADDED : அக் 19, 2025 07:23 PM

Google News

ADDED : அக் 19, 2025 07:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: திருமணம் செய்து வைக்கும்படி மது போதையில் தகராறு செய்த தம்பியை, அண்ணன் அடித்துக் கொன்ற சம்பவம், குன்றத்துாரில் நடந்துள்ளது.

குன்றத்துார் அருகே கொழுமணிவாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் கோபால், 35; சரக்கு வேன் ஓட்டுநர். திருமணம் ஆகவில்லை.

தினமும் மது போதையில் வீட்டுக்கு வரும் கோபால், பிளம்பர் வேலை செய்து வரும் தன் அண்ணன் ஹரிதாசிடம், 37, தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அண்ணன், தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த கோபால், மீண்டும் தகராறு செய்தார்.

இதனால், ஆத்திரம் அடைந்த ஹரிதாஸ், கட்டையால் சரமாரியாக கோபாலை தாக்கினார். சம்பவ இடத்திலேயே கோபால் இறந்தார்.

மாங்காடு போலீசார் வழக்கு பதிந்து, ஹரிதாசை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us