sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 சாலையை ஆக்கிரமித்து கட்டடம் ஆத்தனஞ்சேரி மக்கள் கலெக்டரிடம் புகார்

/

 சாலையை ஆக்கிரமித்து கட்டடம் ஆத்தனஞ்சேரி மக்கள் கலெக்டரிடம் புகார்

 சாலையை ஆக்கிரமித்து கட்டடம் ஆத்தனஞ்சேரி மக்கள் கலெக்டரிடம் புகார்

 சாலையை ஆக்கிரமித்து கட்டடம் ஆத்தனஞ்சேரி மக்கள் கலெக்டரிடம் புகார்


ADDED : நவ 22, 2025 01:01 AM

Google News

ADDED : நவ 22, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: படப்பை பகுதியில் உள்ள ஆத்தனஞ்சேரி கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதாக, கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

ஆத்தனஞ்சேரி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை ஊராட்சிக்குட்பட்ட ஆத்தனஞ்சேரி கிராமத்தில், கீழண்டை மாடவீதியில் சர்வே எண்.273/1 ல் உள்ள சாலையை, அங்கு வசிக்கும் சகோதரர்கள் மூன்று பேர் சேர்ந்து, நத்தம் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை, புகாராகவும், வழக்கு தொடுத்தும் முறையீடு செய்தோம்.

அதில், மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி, ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் மற்றும் குன்றத்துார் வட்டாட்சியர் தலைமையில் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டது. வட்டாட்சியர் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தி ல், மீண்டும் கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

சாலையை ஆக்கிரமித்து படிக்கட்டுகள் கட்டப்படுகின்றன. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டு ம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us