sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தொழில் பழகுனர் முகாம்: பங்கேற்க அழைப்பு

/

தொழில் பழகுனர் முகாம்: பங்கேற்க அழைப்பு

தொழில் பழகுனர் முகாம்: பங்கேற்க அழைப்பு

தொழில் பழகுனர் முகாம்: பங்கேற்க அழைப்பு


ADDED : பிப் 17, 2024 11:31 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், பிப்., 21ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையில், தொழிற்பழகுனருக்கு நேரடி பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இதில், சென்னை மண்டலத்தில் அரசு பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. என்.சி.வி.டி மற்றும் எஸ்.சி.வி.டி., முறையில் படித்த ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள் திறன் பயிற்சி மையங்களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள்.

எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயம் மற்றும் பட்டம் படித்தவர்கள் நேரடியாக தொழிற்பழகுனர் பயிற்சி முகாமில் பங்கேற்கலாம்.

ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி பெற்று, தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெற்று பயன்பெறலாம். இந்த பயிற்சிக்கு, 8,000 ரூபாய் முதல் 16,000 ரூபாய் வரையில் உதவித்தொகை பெறலாம். எனவே, தொழில் பழகுனர் பயிற்சி முகாமில் அசல் கல்வி சான்றிதழ் மற்றும் நகல்களுடன் பங்கு பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us