sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஊராட்சி செயலரை விடுவிக்க கலெக்டரிடம் தலைவர் மனு

/

ஊராட்சி செயலரை விடுவிக்க கலெக்டரிடம் தலைவர் மனு

ஊராட்சி செயலரை விடுவிக்க கலெக்டரிடம் தலைவர் மனு

ஊராட்சி செயலரை விடுவிக்க கலெக்டரிடம் தலைவர் மனு


ADDED : பிப் 04, 2025 07:17 PM

Google News

ADDED : பிப் 04, 2025 07:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:கரூர் ஊராட்சி பொறுப்பு செயலரை விடுவிக்க வேண்டும் என, அதே ஊராட்சி தலைவர் காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து, கரூர் ஊராட்சி தலைவர் ஜானகி அளித்த மனுவில் கூறியதாவது:

கரூர் ஊராட்சிக்கு, இலுப்பப்பட்டு ஊராட்சி செயலர் உமாபதி என்பவர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளாக ஊராட்சி பணிகளை சரிவர செய்யவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும்,எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, பொறுப்பு ஊராட்சி செயலரை விடுவித்து, நிரந்தரமாக ஊராட்சி செயலரை கரூர் ஊராட்சி நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us