sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செம்பரம்பாக்கம் நீர் திறப்பு 3,000 கன அடியாக குறைப்பு

/

செம்பரம்பாக்கம் நீர் திறப்பு 3,000 கன அடியாக குறைப்பு

செம்பரம்பாக்கம் நீர் திறப்பு 3,000 கன அடியாக குறைப்பு

செம்பரம்பாக்கம் நீர் திறப்பு 3,000 கன அடியாக குறைப்பு


ADDED : டிச 15, 2024 08:56 PM

Google News

ADDED : டிச 15, 2024 08:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:சென்னையின் நீராதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு, 3.64 டி.எம்.சி. உயரம் 24 அடி. சமீபத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் ஏரி நிரம்பியது. அதிகாரிகள் தொடர்ந்து ஏரியை கண்காணித்து வந்தனர். மேலும், கடந்த மூன்று தினங்களாக, வினாடிக்கு 6,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

மழை நின்றதால், தற்போது ஏரியின் நீர் மட்டம் குறைய துவங்கி உள்ளது. இதையடுத்து, நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு, நீர் திறப்பு 6,000 கன அடியில் இருந்து 3,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.76 அடியும், கொள்ளளவு 3.05 டி.எம்.சி.,யும், நீர்வரத்து வினாடிக்கு 2,240 கன அடியாக இருந்தது.






      Dinamalar
      Follow us