sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மலர் அலங்காரத்தில் சோழீஸ்வரர் வீதியுலா

/

மலர் அலங்காரத்தில் சோழீஸ்வரர் வீதியுலா

மலர் அலங்காரத்தில் சோழீஸ்வரர் வீதியுலா

மலர் அலங்காரத்தில் சோழீஸ்வரர் வீதியுலா


ADDED : டிச 14, 2024 11:42 PM

Google News

ADDED : டிச 14, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலை, கூழமந்தலில் உத்திர கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி, நேற்று மாலை மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, விசாலாட்சி அம்பிகையுடன் உத்திர கங்கைகொண்ட சோழீஸ்வரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us