sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பவளவண்ணர் கோவில் குளத்தில் துாய்மை பணி

/

பவளவண்ணர் கோவில் குளத்தில் துாய்மை பணி

பவளவண்ணர் கோவில் குளத்தில் துாய்மை பணி

பவளவண்ணர் கோவில் குளத்தில் துாய்மை பணி


ADDED : ஜூன் 16, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பவளவண்ண பெருமாள் கோவில் குளம் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.

காஞ்சிபுரம் பவளவண்ண பெருமாள் கோவில் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பை குவியலாக இருந்தது. பிளாஸ்டக் குவியலை அகற்றி குளத்தை சுத்தம் செய்ய வாலாஜாபாத் விதைகள் தன்னார்வ அமைப்பினர் முடிவு செய்தனர்.

அதன்படி கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. இதில், திருவேணி அகாடமி மாணவ - மாணவியர், சிந்தி கலை அறிவியல் கல்லுாரி மாணவ-- மாணவியர், காஞ்சி அன்னசத்திரம், பசுமை இந்தியா, வடலி உள்ளிட்ட அமைப்பினர், விதைகள் தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து, குளத்தில் சேகரித்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை குவியலை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.






      Dinamalar
      Follow us