sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தொழில் முனைவு திட்டத்தில் சேர கலெக்டர் அழைப்பு

/

தொழில் முனைவு திட்டத்தில் சேர கலெக்டர் அழைப்பு

தொழில் முனைவு திட்டத்தில் சேர கலெக்டர் அழைப்பு

தொழில் முனைவு திட்டத்தில் சேர கலெக்டர் அழைப்பு


ADDED : ஜன 05, 2025 07:36 PM

Google News

ADDED : ஜன 05, 2025 07:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ், திட்ட மதிப்பு தொகையில் 35 சதவீதம் அல்லது 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இவை, மானியத்துடன் கூடிய வங்கி கடனுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணை தொகை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு, கூடுதலாக 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.

புதிரை வண்ணார் சமூகத்தினர் இந்த திட்டத்தின் கீழ், தாட்கோ இணையதள முகவரியில் https://newscheme.tahdco.com விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us