sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கல்லுாரி மாணவர் தற்கொலை

/

கல்லுாரி மாணவர் தற்கொலை

கல்லுாரி மாணவர் தற்கொலை

கல்லுாரி மாணவர் தற்கொலை


ADDED : ஜன 30, 2024 11:49 PM

Google News

ADDED : ஜன 30, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கீழ்பெரமநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் மகன் நந்தா கிஷோர், 18. இவர், காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கணினி அறிவியல் படித்து வந்தார்.

இந்நிலையில், கல்லுாரிக்கு செல்ல விருப்பமில்லை என, உறவினர்களிடம் கூறி வந்தார். மன அழுத்தத்தில் இருந்த நந்தா கிஷோர், நேற்று முன்தினம் தன் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, அவரது தந்தை முனியன், மாகரல் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மாணவர் இறப்பு குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us