sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புகார் பெட்டி : மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும்

/

புகார் பெட்டி : மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும்

புகார் பெட்டி : மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும்

புகார் பெட்டி : மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும்


ADDED : செப் 09, 2025 12:53 AM

Google News

ADDED : செப் 09, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத் திரமேரூர் பேரூராட்சி, பாவோடும் தோப்பு தெருவில், மின்வாரியத்தின் சார்பில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, குடியிருப்புகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அங்குள்ள மின்கம்பம் ஒன்று முறையாக பராமரிப்பு இல்லாமல் கொடிகள் படர்ந்துள்ளன.

இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, வீட்டில் பயன்படுத்தும் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகின்றன.

எனவே, மின்கம்பத்தை சூழ்ந்து வளர்ந்து படர்ந்துள்ள கொடிகளை அகற்ற, உத்திர மேரூர் மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.துரைகிருஷ்ணன், உத்திரமேரூர்.






      Dinamalar
      Follow us