sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாநகராட்சி ஊழியர் விபத்தில் பலி

/

மாநகராட்சி ஊழியர் விபத்தில் பலி

மாநகராட்சி ஊழியர் விபத்தில் பலி

மாநகராட்சி ஊழியர் விபத்தில் பலி


ADDED : ஜூலை 14, 2025 11:55 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார், லாரி மீது பைக் மோதிய விபத்தில், சென்னை மாநகராட்சி ஊழியர் உயிரிழந்தார். பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனசேகரன், 46. இவர், சென்னை மாநகராட்சி, அடையாறு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இரவு, தன் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், புலியனுார் கிராமத்திற்கு, 'ஸ்பிளண்டர்' பைக்கில், செய்யூர் - வந்தவாசி சாலையில் சென்றார்.

சோத்துப்பாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், எதிரே வந்த 'அசோக் லேலண்ட்' லாரியின் டயரில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனசேகரன் உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us