sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாநகராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா

/

மாநகராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா

மாநகராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா

மாநகராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா


ADDED : மார் 18, 2025 12:16 AM

Google News

ADDED : மார் 18, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்சி துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எழில் தலைமை வகித்தார்.

வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, கண்ணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் குளோரி எப்சிபா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருபாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை மலர்க்கொடி வரவேற்றார். முன்னாள் பள்ளி மாணவர் உதயகுமார் நுாற்றாண்டு தீபச்சுடர் ஏற்றினார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டலக் குழுவின் தலைவர் சாந்தி சீனிவாசன், பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளர் டி.சுந்தர்கணேஷ், மாநகராட்சி தி.மு.க., -- கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் பல்வேறு போட்டிகள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

இடைநிலை ஆசிரியை வெற்றிசெல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us