sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 விவசாய கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு

/

 விவசாய கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு

 விவசாய கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு

 விவசாய கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு


ADDED : டிச 04, 2025 04:27 AM

Google News

ADDED : டிச 04, 2025 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், விவசாய கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள், கொட்டும் மழையிலும், இரண்டு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

காஞ்சிபுரம் அசோக்நகர் பிரதான சாலையோரம் 50 அடி ஆழமுள்ள விவசாய கிணறு ஒன்று உள்ளது. நேற்று, காலை 8:00 மணியளவில், மேய்ச்சலுக்காக வந்த பசு மாடு ஒன்று, சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் பசு கத்தியது. அருகில் இருந்தவர்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சென்று, கயிறு மூலம் பசு மாட்டை மீட்க முயன்றனர்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், பசு மாட்டை கயிற்றால் துாக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கொட்டும் மழையிலும், 2 மணி நேரம் போராடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us