sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையில் உலா வரும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'

/

சாலையில் உலா வரும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'

சாலையில் உலா வரும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'

சாலையில் உலா வரும் மாடுகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'


ADDED : ஜன 13, 2024 12:42 AM

Google News

ADDED : ஜன 13, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துார் அருகே, நந்தம்பாக்கம் ஊராட்சி, ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் துரைராஜ், 72; கார்பென்டர். சில நாட்களுக்கு முன், குன்றத்துார் நெடுஞ்சாலையில், நந்தம்பாக்கம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் சுற்றித்திரிந்த மாடு துரைராஜ் மீது மோதியது. தலையில் படுகாயமடைந்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 8ம் தேதி இறந்தார்.

இந்நிலையில், குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், நந்தம்பாக்கம், சிறுகளத்துார் ஊராட்சி பகுதியில், அதிகளவில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிந்து, இரவில் படுத்து உறங்குகின்றன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

நெடுஞ்சாலையில் செல்வோரை மாடுகள் முட்டுவதால், பொதுமக்கள் அச்சமடைகின்றனர். ஏற்கனவே, மாடு முட்டி முதியவர் இறந்த நிலையில், நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அகற்ற அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கோ சாலையில் அடைத்து, மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us