sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரசு பள்ளி கட்டட சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் விரிசல்

/

அரசு பள்ளி கட்டட சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் விரிசல்

அரசு பள்ளி கட்டட சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் விரிசல்

அரசு பள்ளி கட்டட சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் விரிசல்


ADDED : ஏப் 11, 2025 01:18 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு வழியாக செல்லும், மஞ்சள்நீர் கால்வாய்யோரம், மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

பள்ளி கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், கட்டடத்தின் கூரையில் இரு இடங்களில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளதால், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இச்செடிகள் வேரூன்றி வளர்வதால், நாளடைவில், பள்ளி கட்டடம் முழுதும் வலுவிழக்கும் சூழல் உள்ளது.

எனவே, பள்ளி கட்டடத்தில் வளர்ந்துள்ள அரசமரச் செடிகளை வேருடன் அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us