sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமடைந்த சாலை குளமாக மாறிய அவலம்

/

சேதமடைந்த சாலை குளமாக மாறிய அவலம்

சேதமடைந்த சாலை குளமாக மாறிய அவலம்

சேதமடைந்த சாலை குளமாக மாறிய அவலம்


ADDED : நவ 17, 2024 12:50 AM

Google News

ADDED : நவ 17, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில், காஞ்சிபுரம் - -உத்திரமேரூர் நெடுஞ்சாலை உள்ளது.

இதிலிருந்து, கலியாம்பூண்டி சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலையை பயன்படுத்தி, அழிசூர், ஆண்டித்தாங்கல், ராவத்தநல்லுார் உள்ளிட்ட,கிராமங்களைச் சேர்ந்தவர்கள், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், முறையாக பராமரிப்பு இல்லாததால், இரண்டு சாலையும் இணையும் இடத்தில், கலியாம்பூண்டி சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் ஒதுங்கி செல்லும்போது, எதிரே வரும் வாகனத்தோடு மோதி,விபத்தில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது.

எனவே, சேதமடைந்த கலியாம்பூண்டி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us