sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையோர இரும்பு தடுப்பு சேதம் அவளூரில் வாகன ஓட்டிகள் அவதி

/

சாலையோர இரும்பு தடுப்பு சேதம் அவளூரில் வாகன ஓட்டிகள் அவதி

சாலையோர இரும்பு தடுப்பு சேதம் அவளூரில் வாகன ஓட்டிகள் அவதி

சாலையோர இரும்பு தடுப்பு சேதம் அவளூரில் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜன 14, 2025 12:25 AM

Google News

ADDED : ஜன 14, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத், வாலாஜாபாத் அடுத்த அவளூர் கிராமத்தில் இருந்து, ஆசூர் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. ஆசூர் சுற்று வட்டார கிராமவாசிகள், இச்சாலையை பயன்படுத்தி, வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இச்சாலையில், அவளூர் முருகன் கோவில் அடுத்த சாலையையொட்டி விவசாய நிலங்கள் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளன. மேலும், அச்சாலை பகுதியில் குறுகிய வளைவுகள் உள்ளன.

இதனால், சாலையோர தாழ்வான நிலப்பகுதியில் வாகனங்கள் கவிழ்ந்து விடக்கூடாதென, அடுத்தடுத்து இரண்டு இடங்களில், சாலையோரத்தில்இரும்பு தடுப்புகள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தடுப்புகள், தற்போது சேதமடைந்து, கீழே விழுந்து காணப்படுகின்றன. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.

எனவே, சாலையோரம் சேதம் அடைந்த தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us