sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாங்காய் பறித்தவர் பலி

/

மாங்காய் பறித்தவர் பலி

மாங்காய் பறித்தவர் பலி

மாங்காய் பறித்தவர் பலி


ADDED : ஏப் 15, 2025 01:09 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரகடம்,சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன், 33, வல்லம் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம், காலை 10:00 மணி அளவில், அதே பகுதி விளையாட்டு திடலில் மாங்காய் பறிக்க சென்றுள்ளார். மரத்தில் இருந்து விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள், காயமடைந்தவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து, ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us