sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆதனஞ்சேரி ஏரியில் சமையல் கழிவு கலப்பு

/

ஆதனஞ்சேரி ஏரியில் சமையல் கழிவு கலப்பு

ஆதனஞ்சேரி ஏரியில் சமையல் கழிவு கலப்பு

ஆதனஞ்சேரி ஏரியில் சமையல் கழிவு கலப்பு


ADDED : ஜன 30, 2024 04:10 AM

Google News

ADDED : ஜன 30, 2024 04:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை, : ஆதனஞ்சேரி ஏரியில் சமையல் கூடத்தின் கழிவுகள் கலப்பதால் ஏரிநீர் மாசடைந்து வருகிறது.

குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சி, ஆதனஞ்சேரி கிராமத்தில் ஏரி உள்ளது.

படப்பை பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிநீரை பயன்படுத்தி அப்பகுதியில் 200 ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், படப்பை ஊராட்சியின் கழிவுநீர் கால்வாய் மூலம் ஆதனஞ்சேரி ஏரியில் கலந்து வருகிறது.

மேலும், ஆதனஞ்சேரி ஏரியின் மேல்புறம் ஆரம்பாக்கம் சாலையில் உள்ள சமையல்கூட கழிவுகள் கால்வய் மூலம் ஆதனஞ்சேரி ஏரியில் வெளியேற்றப்படுகிறது.

இதனால், ஏரிநீர் மாசடைந்து வருகிறது. கழிவுநீர் வெளியேற்றத்தை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us