sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாவட்ட அளவிலான பேச்சு போட்டி

/

மாவட்ட அளவிலான பேச்சு போட்டி

மாவட்ட அளவிலான பேச்சு போட்டி

மாவட்ட அளவிலான பேச்சு போட்டி


ADDED : பிப் 01, 2025 08:51 PM

Google News

ADDED : பிப் 01, 2025 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகளுக்கு இடையேயான பேச்சு போட்டி நடந்து. இப்போட்டியில், எட்டு கல்லுாரிகளில் இருந்து மொத்தம் 16 மாணவியர் பங்கேற்றனர்.

இதில், காஞ்சிபுரம் சோழன் கல்வியியல் கல்லுாரியை சேர்ந்த மாணவி கே.ஆர்.தீபிகா, ‛நேரு கட்டமைத்த இந்தியா' இந்தியா என்ற தலைப்பில் பேச்சு போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றார்.

‛நேருவின் பஞ்சசீல கொள்கை' என்ற தலைப்பிலான பேச்சு போட்டியில் பங்கேற்ற கீழம்பி எஸ்.எஸ்.கே.வி., மகளிர் கல்லுாரி மாணவி பா.வளர்மதி இரண்டாம் பரிசும், சோழன் கல்வியியல் கல்லுாரி மாணவி எம்.சாமுண்டீஸ்வரி மூன்றாம் பரிசையும் வென்றனர். பரிசு பெற்ற மாணவியரை அந்தந்த கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us