sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

/

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 30, 2025 02:12 AM

Google News

ADDED : மார் 30, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:தமிழகத்திற்கு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தர வேண்டிய, 4,034 கோடி ரூபாய் நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து, உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில், தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஒன்றிய தி.மு.க., செயலர் குமார் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, கண்டன உரையாற்றினார்.

அப்போது, 400க்கும் மேற்பட்ட நுாள் நாள் வேலை செய்யும் தொழிலாளர்களை திரட்டி, நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, படூர் கூட்டுசாலை, எஸ்.மாம்பாக்கம் கூட்டுசாலை, உத்திரமேரூர், தண்டரை, ஆதவப்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us