sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

650 பயனாளிகளுக்கு கனவு இல்ல வீடு ஆணை வழங்கல்

/

650 பயனாளிகளுக்கு கனவு இல்ல வீடு ஆணை வழங்கல்

650 பயனாளிகளுக்கு கனவு இல்ல வீடு ஆணை வழங்கல்

650 பயனாளிகளுக்கு கனவு இல்ல வீடு ஆணை வழங்கல்


ADDED : மே 13, 2025 08:14 PM

Google News

ADDED : மே 13, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், 2025 --- 26ம் நிதி ஆண்டின், 'கனவு இல்ல' வீடு கட்ட, பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

உத்திரமேரூர் ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா தலைமை தாங்கினார். துணை ஒன்றியக் குழு தலைவர் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுமதி, சூர்யா முன்னிலை வகித்தனர்.

உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, 650 பயனாளிகளுக்கு தலா, 3.5 லட்சம் மதிப்பில், வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை வழங்கினார்.

இதில், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சரஸ்வதி, ஒன்றிய தி.மு.க., செயலர்கள் ஞானசேகரன், குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us