sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூதாட்டி பலி

/

பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூதாட்டி பலி

பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூதாட்டி பலி

பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூதாட்டி பலி


ADDED : ஆக 13, 2025 01:53 AM

Google News

ADDED : ஆக 13, 2025 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:ஆந்திராவில் இருந்து பள்ளிப்பட்டு நோக்கி வந்த கார், பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், மூதாட்டி பலியானார்.

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர், 'கியா சோனட்' காரில், பள்ளிப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

திருமலைராஜபேட்டை அருகே வந்த போது, அங்கு சாலையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பத்மா, 60, என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் விஸ்வநாதன், 50, ரேகா, 35, சிட்டம்மா, 52, ரேகாவின் ஒன்பது மாத ஆண் குழந்தை, கார் ஓட்டுநர் என, ஐந்து பேர், படுகாயம் அடைந்தனர்.

பள்ளிப்பட்டு போலீசார், காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us