/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் வரும் 30ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
/
காஞ்சியில் வரும் 30ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
காஞ்சியில் வரும் 30ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
காஞ்சியில் வரும் 30ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
ADDED : அக் 23, 2025 09:11 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், வரும் 30ம் தேதி, முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 30ம் தேதி, கலெக்டர் வளாக கூட்டரங்கில் மாலை 3:30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், படைவீரர்கள் மற்றும் படைவீரரை இழந்த மனைவி பங்கேற்கலாம். படைவீரர்களுக்கு உள்ள கோரிக்கைகள், புகார் பற்றி இம்முகாமில், தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

