sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் வரும் 30ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

/

காஞ்சியில் வரும் 30ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

காஞ்சியில் வரும் 30ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

காஞ்சியில் வரும் 30ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்


ADDED : அக் 23, 2025 09:11 PM

Google News

ADDED : அக் 23, 2025 09:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், வரும் 30ம் தேதி, முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 30ம் தேதி, கலெக்டர் வளாக கூட்டரங்கில் மாலை 3:30 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், படைவீரர்கள் மற்றும் படைவீரரை இழந்த மனைவி பங்கேற்கலாம். படைவீரர்களுக்கு உள்ள கோரிக்கைகள், புகார் பற்றி இம்முகாமில், தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us