sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பழங்குடி குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

/

பழங்குடி குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

பழங்குடி குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

பழங்குடி குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு


ADDED : மே 02, 2025 12:40 AM

Google News

ADDED : மே 02, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்ணுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மண்ணுார் ஊராட்சியில், 2.23 கோடி ரூபாய் மதிப்பில், பழங்குடியினருக்கு, 44 குடியிருப்பு வீடுகள் கட்டப்படுகின்றன.

இதேபோல, காட்டரம்பாக்கம் ஊராட்சியில்,1.82 கோடி ரூபாய் மதிப்பில், பழங்குடியினருக்கு, 36 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடக்கிறது.

இந்த பணிகளைகாஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பழங்குடி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், கட்டுமான பணி விபரங்களை கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us