sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கண்தான விழிப்புணர்வு பேரணி

/

கண்தான விழிப்புணர்வு பேரணி

கண்தான விழிப்புணர்வு பேரணி

கண்தான விழிப்புணர்வு பேரணி


ADDED : செப் 09, 2025 10:14 PM

Google News

ADDED : செப் 09, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மற்றும் இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஹிலாரினா ஜோஷிதா நளினி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்திய மருத்துவ சங்க தலைவர் ரவி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரத்த வங்கி அதிகாரி கல்பனா, கண் மருத்துவர் அனந்தலட்சுமி ஆகியோர் கண்தானம் குறித்து பேசினர்.

சங்கவி மற்றும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற இப்பேரணி அரசு மருத்துவமனையில் துவங்கி, முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையில் நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us