sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

எடமிச்சி கல் குவாரி அனுமதியை ரத்து செய்ய விவசாயிகள் சங்கம் காஞ்சியில் ஆர்ப்பாட்டம்

/

எடமிச்சி கல் குவாரி அனுமதியை ரத்து செய்ய விவசாயிகள் சங்கம் காஞ்சியில் ஆர்ப்பாட்டம்

எடமிச்சி கல் குவாரி அனுமதியை ரத்து செய்ய விவசாயிகள் சங்கம் காஞ்சியில் ஆர்ப்பாட்டம்

எடமிச்சி கல் குவாரி அனுமதியை ரத்து செய்ய விவசாயிகள் சங்கம் காஞ்சியில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 09, 2025 01:16 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, எடமச்சி கிராமத்தில், கல் குவாரி அமைக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், ஏரி, குளம், குட்டை, காடு, விவசாய நிலங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என, விவசாயிகளும், கிராமத்தினரும் கவலை தெரிவித்து வருகின்றனர்

கல் குவாரி அமைப்பதை கண்டித்து எடமிச்சி கிராம மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் எடமிச்சி கிராமத்தில் கல் குவாரி அமைப்பதாக குற்றஞ்சாட்டும் விவசாயிகள் சங்கத்தினர், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர்.

தமிழக நதிகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் நல இயக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தலைவர் எம்.எஸ். ஆனந்தன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கல்குவாரி அமைக்க அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன முழுக்கங்களை அவர்கள் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us