sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் 'முட்டு' கொடுத்த விவசாயிகள்

/

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் 'முட்டு' கொடுத்த விவசாயிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் 'முட்டு' கொடுத்த விவசாயிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் 'முட்டு' கொடுத்த விவசாயிகள்


ADDED : ஜன 25, 2025 01:20 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த செம்பரம்பாக்கம் - ஈஞ்சம்பாக்கம் - சிறுவாக்கம் மோட்டூர் கிராமத்திற்கு செல்லும், பிரதான நெடுஞ்சாலை உள்ளது. காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை வழியாக செல்லும் பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் கூரம் கேட் வழியாக, செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், சிறுவாக்கம் மோட்டூர் ஆகிய கிராமங்களுக்கு செல்கின்றனர்.

இதில், மோட்டூர் - சிறுவாக்கம் சாலை குறுக்கே மின் வழித்தடம் செல்கிறது. இந்த மின்வழித்தடம் தாழ்வாக செல்வதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதிய விவசாயிகள், சாலையின் இருபுறமும் கம்புகள் வாயிலாக முட்டு கொடுத்து, மின்கம்பியை துாக்கி கட்டியுள்ளனர்.

பலத்த காற்று அடிக்கும் போது, கம்புகள் சரிந்து, மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மோட்டூர் - சிறுவாக்கம் கிராமத்திற்கு இடையே, மின் வழித்தடத்திற்கு கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us